சென்னை: தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கவில்லை என்றும், புறக்கணித்திருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100க்கு 100 சதவீத வெற்றி சாத்தியமாகி இருக்குமா என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
Browsing: மாநிலம்
சென்னை: தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று…
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் பாண்டியன்…
தருமபுரி: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மைக்குப் புறம்பாக இல்லாதது பொல்லாததைச் சொல்லி, பீதியை கிளப்புவார். இதை மட்டும் தான் அவர் செய்கிறார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…
தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அரசு நலத்திட்ட உதவிகள் தொங்கி வைக்க…
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
சென்னை: வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளை செய்வதில் பின் தங்கியிருக்கும் திமுக அரசு வீண் செலவுகளை செய்வதில் மட்டும் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ்…
கீழ்பென்னாத்தூர்: கைத்தறி நெசவாளர்களுக்கு கொடுப்பதை போல, அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்…
அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவராகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியாகவும் இருந்து வருகிறார். இவரது தாயார் பெரியம்மாவின்…
திருவண்ணாமலை: “திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னியை திருடி விற்கப்படுவது குறித்து அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரிக்கப்படும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.…