அரியலூர்: விஜய் தலைமையில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்…
Browsing: மாநிலம்
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி கிணத்துக்கடவை சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமைத்தொகை, உத்தர பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு 2 ஆண்டுகளாக அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவை…
சென்னை: தமிழகத்தில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் தேமுதிக என்று நம் உழைப்பால் உணர்த்துவோம் என பிரேமலதா தெரிவித்துள்ளார். 21-ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி தொண்டர்களுக்கு தேமுதிக…
சென்னை: கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்கை வரலாற்றை படியுங்கள் என தவெக தலைவர் விஜய்க்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…
சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 22 பேர், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் 10 பேர்,…
சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர அவர்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல…
சென்னை: வடபழனி முருகன் கோயிலில் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் பகுதிநேர வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கு அக்.13-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோயில் நிர்வாகம்…
சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
அண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘தாயுமானவர் திட்டம்’, என அடுக்கடுக்காக பல திட்டங்களை அறிவித்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே…
