Browsing: மாநிலம்

சென்னை: பயணி​களின் தேவை அடிப்​படை​யில், தமிழகத்​தில் 21 ரயில்​களுக்கு 38 கூடு​தல் நிறுத்​தம் வழங்கி ரயில்வே வாரி​யம் ஒப்புதல் அளித்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் ஓடும்…

சென்னை: தமிழகத்​தில் தூய்​மைப் பணி​யாளர்​களின் பிரச்​சினைக்கு உடனடி​யாக தீர்வு காண வேண்​டும் என்று கமல்​ஹாசன் எம்​.பி. தெரி​வித்​தார். சுதந்​திர தினம், ஜென்​மாஷ்டமி விடு​முறையை தொடர்ந்​து, நாடாளு​மன்ற கூட்​டம்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.​ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்,…

சென்னை: தெரு நாய்​களை காப்​பகங்​களில் அடைக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்​கு​கள் நல ஆர்​வலர்​கள் பேரணி​யாகச் சென்​றனர். தெரு நாய்​களின்…

குன்​னூர்: நீல​கிரி வனக்​கோட்​டம் குந்தா வனச் சரகத்​துக்கு உட்​பட்ட கிளிஞ்​சாடா கிராமத்​தில் உள்ள தனி​யார் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடப்​ப​தாக நேற்று வனத் துறை​யினருக்கு…

சேலம்: திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் யாரும் கூட்​டணி ஆட்​சி, ஆட்​சி​யில் பங்கு குறித்து பேச​வில்லை என்று தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் கூறி​னார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம்…

தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்​தின் மொழி, இன உணர்​வு​களை அணை​யாமல் பார்த்​துக் கொள்​கிறார் ஆளுநர் ஆர்​.என்​.ரவி என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். தரு​மபுரி அடுத்த தடங்​கம்…

திரு​வண்​ணா​மலை: திட்​டங்​களுக்கு பெயர் வைத்​துக்​கொள்​வ​தில் முதல்​வர் ஸ்டா​லினுக்கு இணை​யில்​லை. 4 ஆண்​டு​களாக நிறைவேற்​றாத திட்​டங்​களை, 7 மாதங்​களில் நிறைவேற்​றப் போகிறார்​களா என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி…

திருச்சி: ​சா​திய படு​கொலைகளை விசா​ரிக்க தனி விரைவு நீதி​மன்​றம் அமைக்க வேண்​டும் என புதிய தமிழகம் கட்​சித் தலை​வர் கிருஷ்ண​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். திருநெல்​வேலி​யில் ஐ.டி. ஊழியர் கவின்…

சென்னை: தேர்​தல் ஆணைய முறை​கேடு தொடர்​பாக பொது​மக்​களிடம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்​கம் நடத்​தப்​படும் என்று தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.…