Browsing: மாநிலம்

சென்னை: பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,…

சென்னை: வழக்கு தொடரும் கட்​சிக்​காரர்​கள் தங்​கள் மனை​வியை விட தங்​களது வழக்​கறிஞர்​களைத்​தான் அதி​கம் நம்புகின்றனர். அந்த நம்​பிக்கை ஒரு​போதும் வீணாக்கி​விடக் கூடாது என பணி ஓய்வு பெறும்…

சென்னை: மேம்​படுத்​தப்​பட்ட வசதி​களு​டன் 12 பெட்​டிகளை கொண்ட மெமு ரயில், சென்னை சென்ட்​ரல் – அரக்​கோணம்தடத்தில் இயங்​கத் தொடங்​கி​யுள்​ளது. சென்​னை​யில் இருந்து அரு​கிலுள்ள நகரங்​களுக்கு பயணி​கள் சென்று…

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பு: வரும் 26, 27 வார இறுதிவிடு​ முறை என்​ப​தால் இன்​றும், நாளை​யும் (ஜூலை…

புதுக்கோட்டை: தமிழகத்​தில் வாரிசு ஆட்​சிக்கு முடிவு​கட்ட அதி​முகவை பொது​மக்​கள் ஆதரிக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற…

மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்​து​வக் குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் பி.நம்​பெரு​மாள்​சாமி (85) நேற்று கால​மா​னார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம்…

சென்னை: மாநிலங்​களவை எம்​.பி.​யாக டெல்​லி​யில் இன்று பதவி​யேற்​கும் நிலை​யில், ‘இந்​தி​ய​னாக எனது கடமை​யைச் செய்​யப்​போகிறேன்’ என்று மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் பெரு​மிதத்​துடன் கூறி​னார். திமுக…

தூத்துக்குடி: பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு…

மதுரை: ​சாத்​தான்​குளம் தந்​தை, மகன் கொலை வழக்​கில் காவல் ஆய்​வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்​புச் சாட்​சி​யாக (அப்​ரூவர்) மாற சிபிஐ தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டது. தூத்​துக்​குடி…

காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம்…