சென்னை: தொழில் நிறுவனங்கள், ஊழியர்கள் ‘ஸ்ப்ரீ 2025’ திட்டத்தில் இணைவது குறித்த விழிப்புணர்வு முகாம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்தது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின்…
Browsing: மாநிலம்
சென்னை: அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சஊத், அதன் உறுப்பினர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக,…
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 13,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8,641 கனஅடியாக இருந்த நீர்வரத்து…
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகாரில் வைர வியாபாரி, ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உட்பட சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது. சென்னை…
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொது மக்களிடம் உள்ள செல்வாக்கு, 2026 சட்டப்பேரவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன்…
கம்பம்: கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக…
குன்னூர்: வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி முதல்வராக லெப்டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள முப்படை…
கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். கோவை…
கோவை: தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் அவசியம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:…
சென்னை: ‘தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரட்டை மலை சீனிவாசன்…