சென்னை: வங்கி மோசடி புகார் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த வழக்கை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட…
Browsing: மாநிலம்
சென்னை: முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் தோல், புற்றுநோய் உள்ளிட்ட பல மருந்துகளுக்குகடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…
சென்னை: ‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களுக்கு, அங்கேயே வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா?’ என்று பழனி சாமிக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…
2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக திமுக அரசு முரசறைகிறது. ஆனால், அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் சொந்தத் தொகுதியான காங்கயத்தில் காங்கயம் காளைக்கு சிலை…
ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக…
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை…
ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வெள்ளிக்கிழமை பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடக்கு வங்கக் கடல் பகுதிகளில்…
ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்குச்…
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விதிமீறிய 2 தங்கும் விடுதிகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும், 200 விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். சர்வதேச சுற்றுலா தலமான…
சென்னை: அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் சட்டப்பிரிவு…