Last Updated : 21 Jun, 2025 12:34 PM Published : 21 Jun 2025 12:34 PM Last Updated : 21 Jun…
Browsing: தொழில்நுட்பம்
ரோம்: இத்தாலியில் வடிவமைக்கப்பட்ட ‘iRonCub3’ என்ற ஹியூமனாய்டு ரோபோவை பறக்க வைக்கும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. இது ரோபாட்டிக்ஸ் துறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்தாலிய தொழில்நுட்ப…
புதுடெல்லி: ஆன்லைனில் சுமார் 16 பில்லியனுக்கும் அதிகமான பாஸ்வேர்டுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இணைய பாதுகாப்பு சார்ந்த அத்துமீறலில் மிகப்பெரிய தரவு கசிவுகளில் ஒன்றாக…
கேம்பிரிஜ்: சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் பயன்பாடு காரணமாக மனிதர்களின் சிந்திக்கும் திறன் மட்டுப்படுத்தப்படுவதாக அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளது. அந்த ஆய்வில் தெரியவந்துள்ள…
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்பின் குடும்பத்தின் வணிக குழுமமான ட்ரம்ப் குழுமம் ஸ்மார்ட்போன் வணிகத்தில் நுழைந்துள்ளது. ட்ரம்ப் மொபைல் என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் விர்ச்சுவல்…
ஏஐ மூலம் செயல்படும் உலகின் முதல் ஸ்மார்ட் ஹீமோ டயாலிசிஸ் கருவியை ‘ரெனாலிக்ஸ்’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது சிறுநீரகப் பராமரிப்பு கருவி தயாரிப்பில் முன்னோடியாக விளங்கும் ரெனாலிக்ஸ்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அண்மையில் விவோ நிறுவனத்தின் டி4 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக…
சென்னை: இந்தியாவில் லாவா நிறுவனம் ஸ்டார்ம் பிளே என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதோடு சேர்த்து ஸ்டார்ம் லைட் என்று மாடலையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இரண்டுமே…
புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சாட்ஜிபிடி’…
ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு…