அகமதாபாத்: குஜராத்தில் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவப் போவதாகக் கூறி, அது தொடர்பாக வீடியோக்களை காட்டி மசூதிகளில் சிலர் நன்கொடை வசூலிப்பதாக புகார் வந்தது.…
Browsing: தேசியம்
புவனேஸ்வர்: ஒடிசா கடற்கரையில் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்தியது. போர்க் காலங்களில்…
அமராவதி: கடந்த 1992-ம் ஆண்டில் ஹெரிடேஜ் புட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கினார். இதற்காக அவர் முதலில் ரூ.7,000-ஐ மட்டுமே முதலீடு செய்தார். பின்னர்…
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன்மூலம் ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல் கல்லை இஸ்ரோ…
புதுடெல்லி: ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் விமான சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு…
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் 98.2 சதவீத வாக்காளர்களின் ஆவணங்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளதாகவும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியினை முன்னிட்டு வெளியிடப்பட்ட பிஹார் வரைவு வாக்காளர்…
புதுடெல்லி: இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணமான ககன்யானில் செல்ல உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.…
திருவனந்தபுரம்: சபரிமலையின் அடிவாரமான பம்பையில் நடைபெற உள்ள உலக ஐயப்ப சங்கமத்தில் கலந்து கொள்வதற்கு முன் பினராயி விஜயனும் மு.க. ஸ்டாலினும் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…
புதுடெல்லி: வாக்காளராக பதிய ஆதார் மட்டுமே போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ள பாஜக, உச்ச நீதிமன்றம் இதை உறுதிப்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு…
புதுடெல்லி: சபாநாயகர் பதவியின் கண்ணியத்தை அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு புதுடெல்லியில் இன்று…
