புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் விபின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நிக்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த…
Browsing: தேசியம்
புதுடெல்லி: சல்வா ஜூடும் தீர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மீதான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து துரதிர்ஷ்டவசமானது என்றும்,…
போபால்: மத்திய பிரதேச சிங்ரவுலியில் உள்ள நிலக்கரி சுரங்க பகுதியில் அரிய மண் தனிமங்களின் செறிவுகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து மாநில முதன்மைச் செயலாளர் (சுரங்கம்)…
புதுடெல்லி: ‘விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?’ என அண்மையில் மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது கேட்டுள்ளார் பாஜக எம்.பி அனுராக் தாக்குர். இமாச்சல் மாநிலத்தில் உள்ள உனா நகரில்…
திருவனந்தபுரம்: நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உட்பட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.…
பாட்னா: பிஹாரில் வாக்கு திருட்டு நடைபெறுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம் சாட்டி உள்ளார். வரும் நவம்பரில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல்…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரமானந்த் குப்தா. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவிக்கும் வேறு குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களுக்கும் இடையில் சொத்து…
பகல்பூர்: பிஹார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் 2 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கடந்த 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான் பெண்கள் 2…
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயிலில் ஏராளமான பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக எழுந்த புகார்கள், நாட்டையே அதிரவைத்த…
புதுடெல்லி: இண்டிகோ நிறுவனத்தின் பைலட் ஒருவர், தான் இயக்கும் விமானத்தில் முதல் முறையாக பயணியாக வந்த தனது தாயை வரவேற்று பயணிகள் முன் கவுரவித்து நன்றி தெரிவித்தார்.…
