Browsing: தேசியம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியோரின் விவரங்களை அளிக்கக்கோரி நீரஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு தகவல்கள்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தவுசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 25 மணி நேரத்தில் 29…

புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை…

புதுடெல்லி: சிறை​யில் இருந்​த​படி பிரதமர் ஆட்சி செய்​ய​லா​மா என மத்​திய அமைச்​சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்​ளார். மக்களவை​யில் அரசி​யல் சாசன (130-வது திருத்த) மசோதா…

புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு…

புதுடெல்லி: ஜம்​மு- காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை தலைமை…

புதுடெல்லி: வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு…

புதுடெல்லி: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வரும், காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான ராகுல் காந்தி எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: எஸ்​எஸ்சி தேர்​வு​களில் முறை​கேடு​கள் நடந்​த​தாக கூறி ராம்​லீலா மைதானத்​தில் அமை​தி​யாக…

புதுடெல்லி: தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய், நீதிப​தி​கள் சூர்ய காந்த், விக்​ரம் நாத், ஜே.கே.மகேஸ்​வரி, பி.​வி.​நாகரத்னா ஆகிய 5 உறுப்​பினர்​களை கொண்ட உச்ச நீதி​மன்ற கொலீஜி​யம் நேற்று பிற்​பகல்…