திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, வேற்று மத ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்துக்கள்…
Browsing: தேசியம்
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது. காசி எனும்…
புதுடெல்லி: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு ஏற்கிறார். ஆனால், அவரது மகன் தேஜஸ்விவை பிஹார் முதல்வர் வேட்பாளராக ஏற்க…
கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பயிலும் திருநங்கை மாணவர்கள் தனியாக விடுதி கட்டித் தர வேண்டும் என நீண்டகாலமாக…
புதுடெல்லி: நாட்டில் உள்ள சிறு நிறுவனங்கள், விவசாயிகளை பாதுகாக்கும் விஷயத்தில் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் கவலையில்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்தார். உலக நாடுகளுக்கு…
புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்மையில் வெளியானது. அதில் பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உத்தராகண்ட் மாநிலம், பவுரி கர்வால் அருகே…
குருவாயூர்: கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்தக் கோயிலின்…
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர்…
இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.…
பாட்னா: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத்…
