Browsing: தேசியம்

புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.…

புதுடெல்லி: ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல்…

நாக்பூர்: நமது நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் மூலம் சமஸ்கிருதம் எனத் தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாட்டின் தொடர்பு மொழியாக சமஸ்கிருதத்தை மாற்ற வேண்டும் என்று…

புதுடெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப்…

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் கடந்த 22-ம் தேதி பதவி வில​கி​னார். அவரது ஐந்​தாண்டு பதவிக் காலம் 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம்…

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் இமயமலை​யில், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமர்​நாத் குகைக் கோயில் உள்​ளது. இங்கு இயற்​கை​யாக உரு​வாகும் பனி லிங்​கத்தை தரிசனம்…

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்​வேறு தீவிர​வாத அமைப்​பு​களுக்கு எதி​ராக தேடு​தல் வேட்​டை, ஆயுதங்​கள் பறி​முதல் உள்ளிட்ட நடவடிக்​கை​களில் பாது​காப்பு படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில் மணிப்​பூரின் விஷ்ணுபூர்,…

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தத்​துக்கு எதி​ராக எதிர்க்​கட்சி எம்​.பி.க்​கள் நேற்று 8-வது நாளாக ஆர்ப்பாட்டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல்…

புதுடெல்லி: கூட்​டுறவு, ரயில்வே உள்​ளிட்ட பல முக்​கிய திட்​டங்​களுக்கு மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் வழங்​கியது. அதன் படி, தேசிய கூட்​டுறவு மேம்​பாட்டு கழகத்​திற்கு (என்​சிடிசி) நான்கு…