Browsing: தேசியம்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்பட்டதைத்…

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்…

புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்குச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (புதன்கிழமை) புறப்பட்டார். முன்னதாக தனது பயணம் தொடர்பாக…

புதுடெல்லி: இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்…

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம்…

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்​பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்​கள்​கிழமை இரவு புறப்​பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் (ஆர்​பிஎப்) சோதனை​யில்…

பெங்களூரு: பெங்​களூரு சர்​வ​தேச‌ விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் அதி​காலை​யில் போதைப் பொருள் கடத்​தல் நடை​பெறு​வ​தாக வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​களுக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன்…

புதுடெல்லி: பாஜக​வின் கொள்​கைகளை எதிர்க்​கும் சமாஜ்வாதி ​கட்சி இந்​துத்​து​வாவுக்கு எதி​ரான நிலைப்​பாட்​டில் இருப்பதாகவே கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில் வரும் 2027 உ.பி. தேர்​தலை முன்​னிட்டு அக்​கட்​சி​யின் நடவடிக்​கை​களில் மாற்​றம்…

திருமலை: திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில் திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் குழு…

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் கடந்த மாதம் ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. அதில் எரிபொருள் சுவிட்ச் ஆப் ஆகி இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து போயிங்…