புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை கடைப்பிடிக்கப்…
Browsing: தேசியம்
திருவனந்தபுரம்: கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த அமீபா பாதிப்புக்கு…
புதுடெல்லி: செப்.1-க்குப் பிறகும் பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து உரிமை கோரலாம், ஆட்சேபம் தெரிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஹார் வரைவு…
மும்பை: மராத்தா சமூகத்துக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கோரி, 4 வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடரும் மனோஜ் ஜாரங்கி இன்று முதல் தண்ணீர்…
தியான்ஜின்: “சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது…
புதுடெல்லி: வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்கப்படும் ‘பகு…
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் தொட ரும் பருவமழையின் சீற்றம் காரணமாக அம்மாநிலத்தின் உட்கட்டமைப்பு கடுமையாக பாதித்துள்ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (எஸ்டிஎம்ஏ) தெரிவித்துள்ளதாவது: மேகவெடிப்பு…
கொல்கத்தா: பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிஹாரில், வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொள்கிறார். பிஹாரில் இன்று…
புதுடெல்லி: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறியிருப்பதாவது: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில்…
புதுடெல்லி: டெல்லி – என்சிஆர் பகுதிகளில் தெரு நாய்களால் பலர் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக குழந்தைகள் தெருநாய் கடியில் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச…
