ஹைதராபாத்: தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பெண் மாவோயிஸ்ட் தலைவர் தெலங்கானா மாநில போலீஸாரிடம் நேற்று சரண் அடைந்தார். தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்…
Browsing: தேசியம்
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில்…
சண்டிகர்: பஞ்சாபின் தர்ன் தரன் மாவட்டம், கதூர் சாஹிப் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் லால்புரா. கடந்த 2013-ல் 19 வயது தலித் பெண்…
புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து…
புதுடெல்லி: டெல்லியிலிருந்து மீரட்டுக்கு 84 கி.மீ தூரத்துக்கு ரூ.30,274 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 55 கி.மீ தூரத்துக்கு விரைவு ரயில் பாதை…
புதுடெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில்…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 27 பேர் ஹாசன்…
புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.…
இம்பால்: மணிப்பூர் மக்கள், அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி -…