டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மாயமாயினர். இதனால் பலி எண்ணிக்கை…
Browsing: தேசியம்
புதுடெல்லி: சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா’ (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி…
போபால்: மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது…
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாக அக்டோபர் 7 இல் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்துகிறார் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். இதன்மூலம், அவர் மத்திய…
புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா,…
காசர்கோடு: கேரள மாநிலம் காசர்கோடு நகரில் உள்ள கும்பாலா அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை கலை திருவிழா நடைபெற்றது. இதில் பாலஸ்தீனம் தொடர்பான கதை சொல்லும்…
கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு…
லக்னோ: உ.பி. தலைநகர் லக்னோவில் தூய்மை கங்கை மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் துறையின் மறு ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் யோகி…
திருமலை: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று முன்தினம் பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார் தொலைபேசி மூலம் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, 23…
பரேலி: உத்தரபிரதேசம், கான்பூர் மாவட்டம் ராவத்பூரில், கடந்த மாதம் 4-ம் தேதி மிலாடி நபி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகம் தாங்கிய…
