புதுடெல்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிவாரண தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: அமெரிக்காவின் வரி உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்பார்) சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை பாஜக தொடங்கவுள்ளது. பாஜக சார்பில் செப்டம்பர் முதல்…
புதுடெல்லி: ஜார்க்கண்டின் சிம்டேகா மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்படும் ஒருவரை ஒவ்வொரு வாரமும் தேர்வு செய்து அவர்களுக்கு அம்மாவட்ட எஸ்.பி. விருது வழங்கி வருகிறார் ஜார்க்கண்ட்…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மைசூருவில் அகில இந்திய பேச்சு மற்றும் செவித்திறன் நிறுவனத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கர்நாடக…
சண்டிகர்: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், சனூர் சட்டப் பேரவை…
மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த சமூகத்தில் 96 குலி மராத்தா, குன்பி ஆகிய இரு பிரதான பிரிவுகள் உள்ளன. இதில் 96 குலி…
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சியில் கட்டப்பட்ட காலேஷ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்ததால்,…
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் மிகவும் பிரபலமான மகாராஜா யஷ்வந்த் ராவ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள என்ஐசியூ எனப்படும் நியூநேட்டல்…
புதுடெல்லி: ஏகமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை செயலற்றதாக்கும் அதிகாரம் சட்டப்பேரவைக்குத்தான் உள்ளது என்றும் ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. சட்ட…
புதுடெல்லி: மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…
