டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் சிக்கிய 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். 9 ராணுவ வீரர்கள் உட்பட 59 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: “மகாராஷ்டிர தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல்…
புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறையாக சந்தித்த மக்கள் நீதி மய்யம் (மநீம) தலைவர் கமல்ஹாசன், கீழடி ஆய்வு அறிக்கையை அங்கீகரிக்க…
Last Updated : 08 Aug, 2025 06:44 AM Published : 08 Aug 2025 06:44 AM Last Updated : 08 Aug…
சென்னை: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று ரெப்பேஜ் சுற்றுகள் மற்றும் 3-வது சுற்றுபோட்டிகள் நடைபெற்றன.…
புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கில் ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட்…
புதுடெல்லி: விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியாசமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று…
புதுடெல்லி: அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், இன்னும் 4 வாரங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும்…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரம் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜு…
புதுடெல்லி: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து ‘வாக்குகள் திருட்டு’ என்ற தலைப்பு எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட்…