Browsing: தேசியம்

டேராடூன்: உத்​த​ராகண்ட் பெரு​வெள்​ளத்​தில் சிக்​கிய 274 பேர் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு உள்​ளனர். 9 ராணுவ வீரர்​கள் உட்பட 59 பேரை காண​வில்​லை. அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு…

புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து ராகுல்…

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க…

சென்னை: ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டி மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது நாளான நேற்று ரெப்பேஜ் சுற்றுகள் மற்றும் 3-வது சுற்றுபோட்டிகள் நடைபெற்றன.…

புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்​கில் ஜார்க்​கண்ட், மேற்கு வங்​கம் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் 12 இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். ஜார்க்​கண்ட்…

புதுடெல்லி: விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போர் நலனில் இந்தியாசமரசம் செய்து கொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத்தராது. அதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று…

புதுடெல்லி: அமெரிக்காவின் எந்த சட்டத்தையும் இந்தியா மீறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர், இன்னும் 4 வாரங்களில் இதற்கு தீர்வு காணப்பட்டுவிடும்…

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெ.பி. நட்டாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிகாரம் அளித்துள்ளதாக கிரண் ரிஜிஜு…

புதுடெல்லி: கர்நாடகாவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு முன்வைத்ததைத் தொடர்ந்து ‘வாக்குகள் திருட்டு’ என்ற தலைப்பு எக்ஸ் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட்…