மும்பை: முகநூலில் நட்பாக பழகிய பெண்ணிடம், மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் 2 ஆண்டுகளில் ரூ.8.7 கோடி பணத்தை இழந்துள்ளார். மும்பையில் வசிக்கும் 80…
Browsing: தேசியம்
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமோசா பிரச்சினையை பாஜகவின் எம்பி நடிகர் ரவி கிஷண் (56) எழுப்பியிருந்தார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இணையத்தில் வைரலாகி…
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் வெல்டிங் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே உள்ள…
Last Updated : 09 Aug, 2025 10:36 AM Published : 09 Aug 2025 10:36 AM Last Updated : 09 Aug…
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி நகரில்…
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக இரு தலைவர்களும் விவாதித்ததாக…
புதுடெல்லி: “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டது உண்மையென உறுதிமொழி பத்திரத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டு தரவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையம்…
புதுடெல்லி: அவசரகால பயன்பாட்டுக்கான 4 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. இதுபோல் வலி நிவாரணி, நுண்ணுயிர் எதிர்ப்பி உள்ளிட்ட 37 மருந்துகளுக்கு சில்லறை…
புதுடெல்லி: மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது: இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ)…
பெங்களூரு: வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக கூறி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ராகுல் காந்தி பேரணி நடத்தினார். இந்நிலையில், உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்று தேர்தல்…