பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மிக அடிப்படையில் தனது எம்பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.…
புதுடெல்லி: சகோதர உறவை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது, சகோதரிகள் மீது சகோதரர்கள் காட்டும் பாசப்…
புதுடெல்லி: காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவி உள்ளிட்டவற்றின் அடிப்படையிலான நீதி மதிப்பீட்டில் நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 5-ம் இடம் பிடித்துள்ளது. முதல் ஐந்து…
புதுடெல்லி: அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின்…
புதுடெல்லி: சமஸ்கிருத மொழி அறிவு மற்றும் வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இன்று, ஷ்ரவன் பூர்ணிமாவில்,…
பெங்களூரு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஒரு பெரிய போர் விமானம் மற்றும் 5 போர் விமானங்கள் என 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக…
புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல், பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால்…
Last Updated : 09 Aug, 2025 07:31 AM Published : 09 Aug 2025 07:31 AM Last Updated : 09 Aug…