Browsing: தேசியம்

புதுடெல்லி: மும்​பை​யில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு வரை நிழல் உலக தாதாக்​களின் பிடி​யில் அந்​நகரம் இருந்​தது. இந்த தாதாக்​களில் முன்​னணி​யில் இருந்த தாவூத் இப்​ராஹிம், சோட்டா…

ஹைத​ரா​பாத்: மும்பை நகரத்​துக்கு அடுத்​தப்​படி​யாக தெலங்​கானா மாநில தலைநக​ரான ஹைத​ரா​பாத்​தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசை​யாக கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இங்கு விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு பல…

புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும்…

புதுடெல்லி: மகா​ராஷ்டிர போக்​கு​வரத்து துறை அமைச்​சர் பிர​தாப் சர்​நாயக்​கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்​படைக்​கப்​பட்​டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.…

மும்பை: மனித வெடிகுண்​டு​களு​டன் 34 வாக​னங்​கள் தயார் நிலை​யில் நகருக்​குள் நுழைந்​துள்​ள​தாக​வும், மும்​பையைத் தாக்கி அழிக்​கப் போவ​தாக​வும் மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ்…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது தேசிய நலன் சார்ந்த முடிவு…

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் பிராமணர்களே பயனடைகிறார்கள் என அமெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து…

அயோத்தி: பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே தனது மனைவி ஓம் தாஷி தோமாவுடன் அயோத்தி ராமர் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். அயோத்தி விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை…

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர்…