புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய போரை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் பகிர்ந்து கொண்டதாக பிரதமர் நரேந்திர…
Browsing: தேசியம்
பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான பிஹார் அரசாங்கத்தில் குற்றமும் ஊழலும் அதிகரித்துள்ளன என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக சாடினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய…
புதுடெல்லி: வரும் நவராத்திரி முதல் அமலுக்கு வர உள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, இந்திய பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.…
மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்…
புதுடெல்லி: அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகவும், அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் எப்போதும் வலுவான தனிப்பட்ட உறவை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர்…
புதுடெல்லி: பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன்.…
புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில்…
புதுடெல்லி: அபுதாபியில் சமீபத்தில் நடந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலில் உ.பி.யை சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் (30) என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. இது…
பரேலி: கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார்…
புதுடெல்லி: உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியாக 40 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிஉயர்வுக்கு உடல்…
