Browsing: தேசியம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒரு வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கர்நாடக தலைமை தேர்தல்…

புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா வரி பிரச்சினை பூதாகரமாகி வரும் நிலையில், “இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

புதுடெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2024 – 2025-ம் நிதியாண்டில் ராணுவத் தளவாடங்களின் ஆண்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவில்…

பாட்னா: பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர்…

புதுடெல்லி: தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 அரசியல் கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நேற்று நீக்கியது. இதன்மூலம் பதிவு செய்யப்பட்ட…

புதுடெல்லி: தீ​பாவளி மற்​றும் சாத் பண்​டிகை காலங்​களில் சொந்த ஊர் செல்​லும் பயணி​களுக்கு ஆர்​டிபி (Round Trip Package) என்ற புதிய திட்​டத்தை சோதனை அடிப்​படை​யில் ரயில்வே…

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு…

புதுடெல்லி: இந்​தியா யாருக்​கும் அடிபணி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் தெரி​வித்​தார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்​கா​வின் புதிய அதிப​ராக டொனால்டு…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்​ஹாம் மாவட்​டத்​தில் உள்ள அகால் வனப் பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். கடந்த வெள்​ளிக்கிழமை இரு தரப்​பினர் இடையே…