பெங்களூரு: பெங்களூருவில் மெட்ரோ ரயிலின் மஞ்சள் பாதையையும், 3 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில் எழுத்துபூர்வமாக கேள்வி…
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் கிராம மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் நக்சலைட்களால் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க பிரதான் மந்திரி ஆவாஸ்…
Last Updated : 11 Aug, 2025 07:11 AM Published : 11 Aug 2025 07:11 AM Last Updated : 11 Aug…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை முழுவதும் ஆச்சரியங்கள் நிறைந்தவை என்று அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஜான் ஸ்பென்சர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர்…
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணையதளத்தை தொடங்கி, அந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்று…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…
சென்னை: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டுபோல் காய் நகர்த்தியதாகக் கூறியுள்ளார் ராணுவத் தளபதி உபேந்திரா துவிவேதி. சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத்…
நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியை காணவில்லை என கேரள போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. கேரள மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவரான கோகுல் குருவாயூர் என்பவர் திருச்சூர்…