புது டெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். இதனை தடுக்கும் எந்தவொரு அமைப்பின் மீதும் கடுமையான…
Browsing: தேசியம்
புதுடெல்லி: அணு ஆயுத தாக்குதல் குறித்த பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனீரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, தேசிய பாதுகாப்பை…
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தனியாக வெளியிட அவசியமில்லை. இதை வலியுறுத்தும் வகையில் எந்த சட்டவிதியும் கிடையாது என்று…
நொய்டா: உத்தர பிரதேசம் நொய்டாவில் சர்வதேச போலீஸ் மற்றும் குற்ற புலனாய்வு அலுவலகத்தை போலியாக நடத்தி மோசடியில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை நொய்டா போலீஸார் கைது…
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
புதுடெல்லி: மத்திய தொலைத்தொடர்புத் துறை சஞ்சார் சாத்தி என்ற செயலியை கடந்த ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்தது. இது ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய…
மும்பை: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தேனிலவுக்காக…
புதுடெல்லி: நாடு முழுவதும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட பல நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில் தமிழ் குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் வழிக்…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் பாலம் வழியாக 1,400 டன் சிமென்ட் மூட்டைகளுடன் முதல் சரக்கு ரயில் ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தது. ஜம்மு காஷ்மீர்…
புதுடெல்லி: உலக சிங்கங்கள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பான 16-வது அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் நாடு…