புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…
Browsing: தேசியம்
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை திரும்பப் பெறவும் வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய சட்டம்…
மும்பை: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து ‘டிராவல் பிளஸ் லெஷர் (Travel + Leisure)’ என்ற பயண இதழ் வெளியாகிறது. இந்த இதழ் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த…
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் 2 நாட்களுக்கு முன்னர் திடீரென ராஜினாமா செய்தார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 68-ன் படி, புதிய…
புதுடெல்லி: அல்காய்தா தீவிர வாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு தீவிரவாதிகளை குஜராத் தீவிரவாத தடுப்பு படை (ஏடிஎஸ்) நேற்று கைது செய்துள்ளது. இதுகுறித்து ஏடிஎஸ் டிஐஜி சுனில்…
பெங்களூரு: கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரி உட்பட 8 அரசு அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீஸார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.50…
புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றம் அருகேயுள்ள மசூதியில் நேற்று கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட…
காஜியாபாத்: போலியாக வேலைவாய்ப்பு நிறுவனம், போலீஸ் நிலையம், நீதிமன்றம் அமைத்து மோசடி செய்த செய்திகள்தான் இதுவரை வந்துள்ளன. ஆனால், போலி வெளிநாட்டு தூதரகத்தை உருவாக்கி ஒருவர் மோசடி…
புதுடெல்லி: ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு அறிக்கை கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம்…