ஸ்ரீநகர்: அமர்நாத்தில் நடைபெற உள்ள பனிலிங்க தரிசன யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு பல் அடுக்கு பாதுகாப்பு அளிக்க காஷ்மீர் போலீஸ் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரிலுள்ள அமர்நாத்தில் இயற்கையாகவே…
Browsing: தேசியம்
விண்வெளியில் இருந்து நேரலையில் பேசிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு தன்னை பழக்கிக் கொள்வதில் குழந்தைபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தியாவைச்…
ஜம்மு: நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரின் பாரமுல்லா…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கிப் பேசியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் அமித்…
புதுடெல்லி: பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள் என கார்கே கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…
பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய…
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள்…
புதுடெல்லி: எமர்ஜென்சி காலத்தில் நான் ஒரு இளம் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி,…
புதுடெல்லி: இந்திய போர் விமானி அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் வீரர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது…
பீஜிங்: “அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…