புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.பிஹாரில் 7.42 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த…
Browsing: தேசியம்
போபால்: ம.பி.யில் யூடியூப் பார்த்து போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பள்ளிக்கு அருகே ஒருவர் போலி 500…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஏற்கெனவே எம்எல்ஏ-வாக இருந்த 111 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெற்றவர்கள் தாக்கல் செய்த…
இந்நிலையில், அந்த வெடிபொருட்களுக்கு பைகள் தைப்பதற்காக நவ்காமில் உள்ள டெய்லர் முகமது ஷபி பரே (57) என்பவரை வெள்ளிக்கிழமை காலை போலீஸார் அழைத்து சென்றனர். இந்நிலையில், சாப்பிடுவதற்காக…
பிஹார்: லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து விலகி ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.…
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு மகள் ரோஹிணி ஆச்சார்யா, குடும்பம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதற்கு சகோதரன் தேஜஸ்வியின் நெருங்கிய நண்பர்கள்…
புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர் கடந்த மாதம்…
புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஹரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா மருத்துவமனையில் உமர் நபி மருத்துவராக பணியாற்றி வந்தார்.…
கொல்கத்தா: ‘‘பாஜக.வினருக்கு ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் வழங்குவதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசியது பெரும்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வனப்பகுதியில் பாதுகாப்புப்…
