புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்னோவில் ராம் மனோகர் லோகியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக கலந்து…
Browsing: தேசியம்
புதுடெல்லி: டெல்லியிலிருந்து மீரட்டுக்கு 84 கி.மீ தூரத்துக்கு ரூ.30,274 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 55 கி.மீ தூரத்துக்கு விரைவு ரயில் பாதை…
புதுடெல்லி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகம் நடத்தி வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில்…
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 27 பேர் ஹாசன்…
புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கிய ரஃபேல் போர் விமானத்தையும் விமானப்படை பயன்படுத்தியது. அப்போது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.…
இம்பால்: மணிப்பூர் மக்கள், அமைப்புகள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதேயி -…
மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்ற…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமானப்படுத்துவதாக டெல்லி பிரிவுத்…
பாட்னா: பிஹாரின் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட்டின் ஜோதிர் பீட சங்கராச்சாரியார்…
