Browsing: தேசியம்

புதுடெல்லி: உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து…

புதுடெல்லி: டெல்​லியி​லிருந்து மீரட்​டுக்கு 84 கி.மீ தூரத்​துக்கு ரூ.30,274 கோடி செல​வில் ரயில் பாதை அமைக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் 55 கி.மீ தூரத்​துக்கு விரைவு ரயில் பாதை…

புதுடெல்லி: ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் விளை​யாட்​டுப் போட்​டியை ஐக்​கிய அரபு அமீரகம் நடத்தி வரு​கிறது. இதில் இந்​தியா – பாகிஸ்​தான் போட்டி இன்று நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில்…

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் லாரி புகுந்​த​தில் 9 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் படு​கா​யம் அடைந்த 27 பேர் ஹாசன்…

புதுடெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு…

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.…

இம்பால்: மணிப்​பூர் மக்​கள், அமைப்​பு​கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் மைதே​யி -…

மும்பை: ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் உடன் விளையாடுகிறது என்ற அறிவிப்பு வெளியானது முதல் இந்த ஆட்டத்தில் இந்தியா விளையாடக் கூடாது என்ற…

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அவமானப்படுத்துவதாக டெல்லி பிரிவுத்…

பாட்னா: பிஹாரின் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி அறிவித்துள்ளார். பிஹாரில் செய்தியாளர்களிடம் பேசிய உத்தராகண்ட்டின் ஜோதிர் பீட சங்கராச்சாரியார்…