புதுடெல்லி: அசாம் முதல்வரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.1 கோடி ரொக்கம், தங்கநகைகளை பறிமுதல் செய்து, அப்பெண்…
Browsing: தேசியம்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்கெட் உள்ளது. இங்கு பெண்களுக்கான ஆடைகள் மொத்தமாக விற்கப்படுகின்றன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் இந்த…
கொல்கத்தா: ஆழமற்ற கடற்பகுதியில் இயங்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பல்களை (ASW-SWC) கொல்கத்தாவின் ‘கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்டு இன்ஜினீயர்ஸ்’ (GRESE) நிறுவனம் கட்டி வருகிறது.…
புதுடெல்லி: பிஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இச்சூழலில் டெல்லியிலும் இந்த எஸ்ஐஆர் பணி துவங்கி…
பெங்களூரு: கன்னட எழுத்தாளரும் வழக்கறிஞருமான பானு முஸ்தாக்கின் ‘ஹார்ட் லாம்ப்’ நூலுக்கு அண்மையில் சர்வதேச புக்கர் பரிசு கிடைத்தது. இந்த விருதை வென்ற முதல் கன்னட எழுத்தாளர்…
பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளிலும் பசு பக்தர்களை சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நிறுத்த உள்ளார். உத்தராகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்களில் ஒன்றாக…
Last Updated : 16 Sep, 2025 09:05 AM Published : 16 Sep 2025 09:05 AM Last Updated : 16 Sep…
பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய…
ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ராணுவத்தைச் சேர்ந்த 3 சுமைதூக்கும் நபர்களை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக மாத சம்பள அடிப்படையில் சுமை தூக்கும்…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்ஸ்ரே டெக்னீஷியன்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அப்போது உ.பி.யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசு…
