புதுடெல்லி: முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் எஸ்.க்யு.ஆர்.இலியாஸ் கூறியதாவது: வக்பு திருத்தச் சட்டம், 2025-ஐ முழுமையாக…
Browsing: தேசியம்
குவாஹாட்டி: இந்துக்களின் இடங்களை வேறு பிரிவினருக்கு சட்டவிரோதமாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடுபட்ட அசாம் அதிகாரி கைது செய்யப்பட்டார். அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா.…
புதுடெல்லி: ஐஆர்சிடிசி தளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். தினமும் அதிகாலை 12.20…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அந்த உரையாடல் பற்றி,…
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் பிப்ராச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குப்தா. 12-வது படித்து முடித்துள்ள இவர், மருத்துவப் படிப்பில் சேர உதவும் நீட்…
புதுடெல்லி: இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன்…
புவனேஸ்வர்: ஒடிசாவில், தனது காலை தொட்டு வணங்காததால் மாணவர்களை அடித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம், பெட்னோட்டி ஒன்றியம் கண்டதேயுலா என்ற கிராமத்தில் அரசு…
புதுடெல்லி: பிஹாரில் வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கல்விக் கடன்கள் அனைத்துக்கும் வட்டி…
புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்ட செயலிகள் வாயிலாக சட்டவிரோதமாக ரூ. 2,000 கோடி அளவுக்கு பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றது செல்லாது, அந்த தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண…
