ஹைதராபாத்: சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6.60 லட்சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஹைதராபாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்துவருக்கு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரின்போது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினைகளை தீர்க்க மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளியுறவு…
புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்தம் செய்கிறோம். இந்தக் கால கட்டத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்…
இம்பால்: மணிப்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 11 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.…
புதுடெல்லி: ஹைதராபாத்தில் நேற்று நடை பெற்ற விடுதலை தின சிறப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் யாரோ…
நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் குர்ரம்வாரி வீதியை சேர்ந்த பால வெங்கைய்யா (40) என்பவரின் குடும்பத்தினர் கடப்பா மாவட்டம், ஆத்மகூர் எனும் ஊரில் உறவினர் ஒருவரின் குடும்பத்தாரை…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பரிசுப் பொருட்களின் ஏல விற்பனை இணையத்தில் தொடங்கியுள்ளது. இப்பொருட்களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு…
புதுடெல்லி: வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத்…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், ஆன்மிகத் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…
கட்சிரோலி: மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எட்டப்பள்ளி தாலுகாவில் உள்ள கட்டா ஜம்பியா…
