Browsing: தேசியம்

பாட்னா: பிஹாரில் ரூ.36,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பிஹாரின் பூர்ணியா நகரில் புதிய…

ஜம்மு: ஆயுதங்களை கடத்தியதாக ​ராணுவத்​தைச் சேர்ந்த 3 சுமைதூக்​கும் நபர்​களை ஜம்​மு-​காஷ்மீர் போலீ​ஸார் கைது செய்துள்ளனர். ராணுவ வீரர்​களுக்கு உதவுவதற்​காக மாத சம்பள அடிப்​படை​யில் சுமை தூக்​கும்…

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட னர். அப்​போது உ.பி.​யில் அகிலேஷ் யாதவ் தலை​மையி​லான சமாஜ்​வாதி அரசு…

நாக்பூர்: மத்​திய அரசு எத்​த​னால் கலந்த பெட்​ரோலை (E20) விற்​பனை செய்​வதற்கு அதிக முக்​கி​யத்​து​வம் அளித்து வரு​கிறது. இதனால், கச்சா எண்​ணெய் இறக்​குமதி குறை​யும் என்​பதுடன் கார்​பன்…

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க செயற்கை நுண்​ணறி​வின் பங்கு என்ற தலைப்​பில் நிதி ஆயோக் சார்​பில் டெல்​லி​யில் நேற்று சிறப்பு ஆய்​வறிக்கை வெளி​யிடப்​பட்​டது. இதில் மத்​திய…

திருவனந்தபுரம்: புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்குகளை செய்துள்ளார் கேரளாவை சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமியருமான சஃபீர். கேரள மாநிலம்…

கர்னூல்: ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 10 மாணவர்கள் படுகாயமடைந்தனர். கர்னூலில் காவடி தெருவில்…

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா நோய் எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இப்போது திருவனந்தபுரத்தில் 17 வயது…

புதுடெல்லி: டெல்லியில் உள்ள தவுலா குவான் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிஎம்டபுள்யூ கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மத்திய அரசு அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மனைவி, ‘உடனடியாக…

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் செல்லத்தக்கதா என்பது குறித்த இறுதி வாதம் வரும் அக்டோப ர் 7-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம்…