புதுடெல்லி: சென்ற 2024-25-ம் நிதியாண்டில் தேவையை விட அதிக ரத்தம் சேகரிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பிரதாப்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: முப்பது நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்க வழிவகை செய்யும் மசோதாவை மக்களவையில் நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா…
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள கோர்கி கிராமத்தில் பழமையான காஜி மியான் தர்கா உள்ளது. குர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள்…
ஹைதராபாத்: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனைப்படி, கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா ஸ்ரீ…
புதுடெல்லி: குறைகேட்பு கூட்டத்துக்கு மனு அளிப்பது போல் வந்து, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி…
புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது.…
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை மருத்துவரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்திலும், பெயர் மற்றும் பாலினத்தை ஒரு மாதத்துக்குள் மாற்றி வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
புதுடெல்லி: பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு…
புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே நேரடி விமானப் போக்குவரத்தைத் தொடங்க இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே 539…
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய…