அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு அவையை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி சீர்திருத்த சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இது…
Browsing: தேசியம்
புதுடெல்லி: மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்தீவு அரசின் வேண்டுகோளின் பேரில் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருவூல பத்திரங்களை…
புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங், நாட்டின் தேர்தல்களை ஹேக்கர்களிடம் ஒப்படைக்கலாமா எனக் கேள்வி…
புதுடெல்லி: நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி,…
ஹைதராபாத்: அமெரிக்காவில் தெலங்கானாவை சேர்ந்த 30 வயதான மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் போலீஸாரால் கடந்த 3-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடலை தாயகம் கொண்டு…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தனது…
புதுடெல்லி: உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் 20,324 மருத்துவ முகாம்கள் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். வரும் அக்டோபர் 2 வரை இரண்டு…
புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ…
புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் நேற்று இந்திய, யுஏஇ உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்…
