கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி அக்டோபர் 6-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து சென்றபோது, மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு சோனாமா மரக்கன்றை பரிசாக அளித்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை…
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள்…
ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகரை சேர்ந்தவர் யாசின் மாலிக் (59). கடந்த 1977-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) என்ற தீவிரவாத அமைப்பை அவர் தொடங்கினார்.…
புதுடெல்லி: எச்.எஸ். கவுரவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது: சாமுண்டீஸ்வரி கோயிலில் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பவர் இந்துவாக இருக்க…
புதுடெல்லி: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அஜய் எ அன் டோல்டு ஸ்டோரி ஆப் யோகி’ எனும் பாலிவுட் திரைப்படம் நேற்று வெளியானது.…
மும்பை: மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் தானே-கோட்பந்தர் சாலை இணையும் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்…
திருப்பதி: தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒருவர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டம், தொட்டம்பேடு மண்டலம்…
புதுடெல்லி: காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களுக்கு ரூ.100 கொடுத்து பெண்கள் அழைத்து வரப்படுகின்றனர் என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத் கூறி வருகிறார். மேலும், டெல்லி விமானநிலையத்தில்…
புதுடெல்லி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாடகர் ஜூபீன் கார்க் (வயது 52). யா அலி என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார். இவர் அசாம், பெங்கால்,…
