பாட்னா: லஞ்சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்டில் சோதனை நடத்த வந்த பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள், ரூ.3 கோடி பணத்தை…
Browsing: தேசியம்
மும்பை: ரூ.2,929 கோடி மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம்,…
புதுடெல்லி: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிவிதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 25-ம் தேதி (நாளை) முதல் அமெரிக்காவுக்கான பெரும்பாலான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்தியா…
ஷாஜகான்பூர்: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று முன்தினம் பிஹார் வந்தார். முன்னதாக ஆர்ஜேடி சமூக ஊடக தளத்தில், “இன்று பிஹாரின்…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில ஆளுநர் ராமன் தேகா, பிரதமர் நரேந்திர மோடியின் காச நோய் (டி.பி.) இல்லா இந்தியா பிரச்சாரத்தை துரிதப்படுத்தி வருகிறார். அவ்வப்போது இந்த பிரச்சாரத்தின்…
புதுடெல்லி: சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான சோதனையில் ரூ.12…
பெங்களூரு: கர்நாடகாவில் தர்மஸ்தலா கோயில் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக புகார் அளித்த முன்னாள் தூய்மை பணியாளரை போலீஸார்கைது செய்தனர். இதன்…
புதுடெல்லி: வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர்…
புதுடெல்லி: இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். வருங்காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணம் புதிய உயரங்களை தொடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…
புதுடெல்லி: பதவி பறிப்பு மசோதாவில் முதலில் பிரதமர் பதவி இடம்பெறவில்லை என்றும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏற்க மறுத்ததாலேயே பிறகு சேர்க்கப்பட்டது என்றும் நாடாளுமன்ற…