Browsing: தேசியம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் ரூ.6,405 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று தனது 78-வது பிறந்த நாளை பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில்…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ரவீந்திர நகர் பகுதியில் நேற்று போலீஸாருக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அப்பகுதியில்…

ஷில்லாங்: கணவனை மனைவி கொன்ற வழக்கில், கொலைச் சம்பவத்தை அரங்கேற்றியது எப்படி என்று போலீஸார் முன்பு கூலிப்படையினர் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை…

புதுடெல்லி: மத்​தி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான அரசு, நேற்​றுடன் 11 ஆண்​டு​களை நிறைவு செய்​திருக்​கிறது. இந்த 11 ஆண்​டு​களில் மத்​திய அரசின் சாதனை​களை நாட்டு மக்​களிடம்…

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்​நாட​கா​வில் வால்​மீகி பழங்​குடி​யினர் வளர்ச்சி ஆணை​யத்​தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்​த​தாக…

புதுடெல்லி: வழக்கு விசாரணையின்போது பெண் நீதிபதியை மோசமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திய வழக்கறிஞருக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறை தண்டனையை குறைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த…

ஜம்மு/ஸ்ரீநகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கத்ராவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் தங்கிய பிறகு புதிதாக தொடங்கப்பட்ட வந்தே…

புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் வேளையில் பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி…

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக்…