Browsing: தேசியம்

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது…

புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின்…

புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நாடு…

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் கன்​கெர் மாவட்​டத்​தில் உள்ள பினகுன்டா கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனேஷ் நரேட்​டி. நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்​டாடப்​பட்​டதையொட்டி தேசி​யக் கொடி…

புதுடெல்லி: பி​ரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான், பிரதமர் நரேந்​திர மோடியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். உக்​ரைன் போரை நிறுத்​து​வது தொடர்​பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க…

புதுடெல்​லி: இந்​தி​யா​வில்​ அடுத்​த 10 ஆண்​டு​களில்​ 68 பில்​லியன்​ டாலரை அதாவது இந்​தி​ய மதிப்​பில்​ சுமார்​ ரூ.6 லட்​சம்​ கோடியை முதலீடு செய்​ய ஜப்​பான்​ இலக்​கு நிர்​ண​யித்​துள்​ளது.…

போபால்: மத்​தி​யப் பிரதேசத்​தில் போபால் அருகே உள்​ளது ஜெக​திஸ்​புரா என்ற கிராமம். மக்​கள் குறை​வாக வசிக்​கும் இந்த கிராமத்​தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்​தது. இது…

புது டெல்லி: சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபட்டவர்களுக்கான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உதவுவதில், பிஹார் அரசியல் கட்சிகள் செயலற்ற…

பாட்னா: அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமரின் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அது பற்றி விளக்கம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.…

புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று காலை 6.30 மணியளவில்…