Browsing: தேசியம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 14 அன்று இந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வையொட்டி இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகத்…

புதுடெல்லி: உத்தராகண்ட்டின் டேராடூனில் இன்று காலை ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் 200 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். உத்தராகண்ட்டின் நிலை குறித்து…

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்​தத்​துக்கு முழு​வது​மாக இடைக்​காலத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. வக்பு சட்ட திருத்​தத்தை எதிர்த்து தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற…

புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கையை எதிர்த்து ஜனநாயக சீர்த்திருத்த சங்கம்(ஏடிஆர்) உள்ளிட்ட அமைப்புகளின் மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜோய்மால்ய…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் விஜய் துர்க் பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தலைமையக வளாகத்தில் 16-வது முப்படை தளபதிகள் மாநாட்டை (சிசிசி)…

புதுடெல்லி: அசாம் முதல்வரின் சிறப்பு விஜிலென்ஸ் பிரிவு அதிகாரி நுபுர் போரா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இதில், ரூ.1 கோடி ரொக்கம், தங்கநகைகளை பறிமுதல் செய்து, அப்பெண்…

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் பிரபல ஷீதலா மாதா மார்க்​கெட் உள்​ளது. இங்கு பெண்​களுக்​கான ஆடைகள் மொத்த​மாக விற்​கப்​படு​கின்​றன. இந்​தியா மட்​டுமன்றி சர்​வ​தேச அளவில் இந்த…

கொல்கத்தா: ஆழமற்ற கடற்​பகு​தி​யில் இயங்​கும் நீர்​மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்​பல்​களை (ASW-SWC) கொல்​கத்​தா​வின் ‘கார்​டன் ரீச் ஷிப் பில்​டர்ஸ் அண்டு இன்​ஜினீயர்​ஸ்’ (GRESE) நிறு​வனம் கட்டி வரு​கிறது.…

புதுடெல்லி: பிஹாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இச்சூழலில் டெல்லியிலும் இந்த எஸ்ஐஆர் பணி துவங்கி…