பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகுவதாக லாலுவின் மகள் ரோகிணி பகிரங்கமாக அறிவித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ரப்ரி தம்பதியருக்கு…
Browsing: தேசியம்
புதுடெல்லி: டெட் டிராப் இ-மெயில்களை தீவிரவாதிகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில்,…
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று…
ராம்கர்: பிஹார் தேர்தலில் ராம்கர் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் சதீஷ் குமார் யாதவ் வெறும் 30 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.வாக்கு எண்ணிக்கை…
பாட்னா: பிஹார் தேர்தலில் போட்டியிட்ட 25 அமைச்சர்களில் 24 பேர் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய்குமார்…
பாட்னா: தேர்தல் தோல்வியால் வருத்தம் இல்லை என்றும் அரசியலில் ஏற்ற இறக்கம் தவிர்க்க முடியாதவை என்றும் ஆர்ஜேடி எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஐக்கிய…
புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் 4 மருத்துவர்களின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் முசாபர் அகமது,…
புதுடெல்லி: பிஹார் தேர்தல் தோல்வியை அடுத்து, வரும் 2030-ம் ஆண்டுக்குள் மாநிலங்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லாத கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் மாறப் போகிறது. பிஹார்…
இந்நிலையில் ஹரியானாவின் தவுஜ், நூஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய அமைப்புகளின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இந்த…
