ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும்…
Browsing: தேசியம்
விசாகப்பட்டினம்: ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி என்ற இரு போர்க்கப்பல்கள் இன்று கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க் கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில்…
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார்.…
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையானது. இந்நிலையில், தன்னை காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஸ்வாசி என…
புதுடெல்லி: மத்திய தொழிலக பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) முதல் முறையாக பெண் கமாண்டோ குழுவினரை முக்கிய பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பயிற்சிகளுக்குப் பிறகு விமான…
புதுடெல்லி: இமய மலையில் உருவாகும் தாவி நதி (Tawi River), ஜம்மு காஷ்மீர் மாநிலம் வழியாக பாய்ந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நுழைகிறது. கனமழை காரணமாக இந்த…
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் 1978-ம் ஆண்டு பட்டப்படிப்பு தேர்வு எழுதியோரின் விவரங்களை அளிக்கக்கோரி நீரஜ் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்று அவருக்கு தகவல்கள்…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்பட்டதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில்…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக தவுசாவில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 25 மணி நேரத்தில் 29…
புதுடெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை…