சிம்லா: இமாச்சலில் இந்த ஆண்டு ஜூன் 20 முதல் செப்டம்பர் 20 வரையிலான பருவ மழை பாதிப்புக்கு 427 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் 243 பேர் நிலச்சரிவு,…
Browsing: தேசியம்
பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நாளை தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…
திருப்பதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணத்தில் ரூ.100 கோடி திருடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம்…
பாவ்நகர்: ‘‘பிற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான் இந்தியாவின் முக்கிய எதிரி. நாம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளுக்கு ஒரே மருந்து தற்சார்பு இந்தியாதான்’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத்தின்…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவ அறிவியல் மையம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் 11-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.…
போபால்: மத்தியபிரதேசத்தில் பன்னா வைரச் சுரங்கம் மிகவும் பிரபலமானது. தரமான வைரங்கள் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய சுரங்கம் இதுவாகும். இங்கு 8 மீட்டர் சுரங்க நிலம்…
புதுடெல்லி: டெல்லி போலீஸார் அண்மையில் அப்தாப் குரேஷி என்ற தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியின் இஸ்லாம் நகரிருள்ள தபாராக்…
பத்தனம்திட்டா: கேரள அரசும் திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து நடத்தும் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் சங்கமம் நிகழ்ச்சி பத்தனம்திட்டா மாவட்டம் பம்பையில் நேற்று காலை தொடங்கியது. முதல்வர் பினராயி…
கொச்சி: கேரளாவின் குட்டிப்புரத்தை சேர்ந்தவர் சைதலவி. முஸ்லிம் மதத்தை சேர்ந்த பார்வையற்ற இவர் மசூதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூபைரியா என்ற…
புதுடெல்லி: ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன பங்கு விலை உயர்வால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.121 கோடி உயர்ந்தது. ஆந்திர…
