புது டெல்லி: ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார். ராஜஸ்தானின் பில்வாராவில்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று…
நாளந்தா: பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார்,…
புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச…
விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் ஐஎன்எஸ் ஹிம்கிரி மற்றும் உதயகிரி போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டன. கடற்படைக்காக புராஜெக்ட் 17ஏ திட்டத்தின்…
முசாபர்பூர்: ‘பாஜக எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். மக்களின் வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’ என பிஹாரில் வாக்காளர்…
புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சர், குடிநீர் வாரிய தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை சவுரப் பரத்வாஜ் வகித்துள்ளார். தற்போது ஆம்…
புதுடெல்லி: காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.…
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, வேற்று மத ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்துக்கள்…
வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று காசி தமிழ்ச் சங்கம் துவக்கப்படுகிறது. இதற்கான விழா வாரணாசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம் தலைமையில் நடைபெறுகிறது. காசி எனும்…