புதுடெல்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால்…
Browsing: தேசியம்
லே: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காஷ்மீரில் இருந்து…
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் 71 நக்சலைட்கள் நேற்று சரணடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், நக்சல்களின் ஆதிக்கத்தை…
லக்னோ: ‘தற்சார்பு இந்தியா – சுதேசி சங்கல்ப்’ என்ற பெயரில் லக்னோவில் நடந்த மாநில அளவிலான பயிலரங்கில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர்…
புதுடெல்லி: ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், தேர்தல் நடைபெறாமல் இருந்ததால், குலாம் நபி ஆசாத் உள்பட 4…
மும்பை: மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வாங் தேசாய். இவரது நண்பர் ராஜேஷ் ராஜ்பால், அரிய வகை ஓவியங்களை விற்கும் ஆர்ட் இந்தியா இன்டர்நேஷனல் என்ற கடையை நடத்துகிறார்.…
புதுடெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து…
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன.…
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:…
சென்னை: ஐ.நா. சபையின் டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தின் சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை…
