Browsing: தேசியம்

குவஹாத்தி: “ராகுல் காந்தியின் பேரணியின்போது பிரதமர் மோடிக்கு எதிராகவும், மறைந்த அவரது தாயாருக்கு எதிராகவும் பேசப்பட்ட வார்த்தைகள், ராகுல் காந்தி தொடங்கிய கீழ்த்தரமான எதிர்மறை அரசியலின் விளைவாகும்”…

பாட்னா: பிஹார் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தங்கள் விருப்பப்படி தொழில் தொடங்க நிதி உதவி வழங்கும் திட்டத்தை தொடங்குவதாக முதல்வர் நிதிஷ் குமார்…

டோக்கியோ: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் எப்போதும் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி…

புதுடெல்லி: மதுரா மற்றும் காசி கோவில்களுக்கான இயக்கங்களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்றும் அதேநேரத்தில் சுவயம்சேவகர்களை (ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை) அது தடுக்காது என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத்…

டேராடூன்: உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மற்றும் சாமோலி மாவட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8…

இந்திய அரசியலும் பேரணிகளும், நடைபயணங்களும் பிரிக்க முடியாதவை. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தால் என்ன களத்தில் மக்களோடு மக்களாக கலந்துவிட வைக்கும் உத்திகளின் விளைவுகள் பிரம்மாண்டமானதாகவே இருந்திருக்கின்றன.…

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேல், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின்…

பெங்​களூரு: பெங்​களூரு​வில் கடந்த சில தினங்​களாக மாலை மற்​றும் இரவு நேரங்​களில் கனமழை பெய்து வரு​கிறது. நேற்று முன்​தினம் இரவு கொட்​டித் தீர்த்த கனமழை​யால் ஹென்​னூர் சாலை,…

அமராவதி: அமராவ​தி​யில் உள்ள தலைமை செயல​கத்​தில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் வேளாண் துறை அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சந்​திர​பாபு…

பாட்னா: நே​பாளம் வழி​யாக பிஹாருக்​குள் பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வா​தி​கள் 3 பேர் ஊடுருவி உள்​ளனர். அவர்​களின் புகைப்​படங்​களை போலீ​ஸார் வெளி​யிட்டு உள்​ளனர். அவர்​களை கண்​டு​பிடிக்க…