Browsing: தேசியம்

புதுடெல்லி: லடாக்கில் ஏற்பட்ட வன்முறையால் விலைமதிப்பில்லாத 4 உயிர்கள் பறிபோனதற்கு மத்திய பாஜக அரசே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின்…

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியை…

அமராவதி: ஆந்​திர சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் அமராவ​தி​யில் நடை​பெற்று வரு​கிறது. குழந்​தைப் பேறு குறித்து நேற்று நடை​பெற்ற விவாதத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: அறுவை சிகிச்சை…

புதுடெல்லி: “பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி…

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தேவஸ்தானம் அமல்படுத்த உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு…

புதுடெல்லி: ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி – ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்…

காலங்காலமாக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க மற்றும் நிலைநாட்ட, நீதி கேட்க, அடக்குமுறையை எதிர்க்க, சுதந்திரம் பெற என எல்லாவற்றிற்கும் போராட்டங்கள்தான் பதிலும், பலனும் கொடுத்துள்ளன என்பது…

டேராடூன்: ஏமாற்றும் ஜிஹாதிகளை எந்த விலை கொடுத்தாவது உத்தராகண்ட் அரசு நசுக்கும் என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய…

லக்னோ: உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம், மஹ்முதாபாத் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பிரிஜேந்திர குமார் வர்மா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்…

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்​றத்​துடன் வெகு சிறப்​பாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொடியேற்​றத்தை முன்​னிட்​டு, ஏழு​மலை​யான் கோயி​லில், நேற்று மாலை உற்சவ…