அகமதாபாத்: விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத்தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவுகான் என்ற இளம்பெண் பயணிக்கவிருந்தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதிகாரிகள் உள்ளே…
Browsing: தேசியம்
புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார். அகமதாபாத்…
பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக…
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு நேற்று முன்தினம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த…
அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 241 உயிர்களை இழந்த பயங்கரமான விமான விபத்தில் பல குடும்பங்களின் கனவுகள் கலைந்து போயுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் ஏர்…
புதுடெல்லி: போயிங் விமானங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை ஏற்கெனவே சுட்டிக்காட்டிய ஜான் பார்னெட் என்பவரின் முந்தைய கருத்துகள் பொதுவெளியில் வைரலாகி வருகின்றன. 1962 பிப்ரவரி 23-ல் கலிபோர்னியாவில்…
புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண…
அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் (டிவிஆர்) சாத னத்தை குஜராத் தீவிர வாத தடுப்புப் பிரிவினர்…
அகமதாபாத்: குஜராத் விமான விபத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் நிராளி படேல் (32) எனத் தெரியவந்துள்ளது.…
சித்தூர்: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம்…