லே: வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பருவநிலை செயல்பாட்டாளரின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து…
Browsing: தேசியம்
புதுடெல்லி: உ.பி.யின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி இக்கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப்…
திருமலை: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏஐ தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.…
சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் நேற்று போலீஸார் முன்பு சரணடைந்தனர். மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. இந்நிலையில், மாவோயிஸ்ட்…
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள்…
புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில்,…
டெல்லி: நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘The Ba***ds of Bollywood’ என்ற சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்த சீரிஸில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, சீரிஸை…
புதுடெல்லி: போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
லே: “லடாக் போராட்டத்துக்காக என்னை சிறை வைத்தால், அது பிரச்சினையை அதிகமாக்கவே செய்யும்” என்று சூழலியல் செயற்பாட்டாளரும், லடாக் மாநில அந்தஸ்துக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருபவருமான…
மும்பை: நாட்டில் நடந்து வரும் வாக்குத் திருட்டை நிறுத்துமாறு ஜென் ஸீ தலைமுறைக்கு ராகுல் காந்தி விடுத்த வேண்டுகோளை விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘ராகுல்…
