புதுடெல்லி: உ.பி.யின் புனிதத் தலமான வாராணசியில் காசி தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பை இங்குஉள்ள தமிழர்கள் தொடங்கி உள்ளனர். அனுமர் காட் பகுதியில் உள்ள காஞ்சி…
Browsing: தேசியம்
புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு சுமார் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி…
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதிவில்…
ஜம்மு – காஷ்மீரின் ரியாசியில் நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த…
உன்னாவ்: உத்தர பிரதேசம் உன்னாவ் மாவட்டம் அக்ரம்பூர் சுல்தான் கேரா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பால் (45). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காணாமல் போனார். இது…
புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த…
புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக…
புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வித் தகவல் அமைப்பு எடுத்துள்ள ஆய்வில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வியாண்டில் நமது நாட்டில் உள்ள ஆசிரியர்களின்…
புதுடெல்லி: நாட்டில் தற்போது அரசியல் விவாதங்கள் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும், வன்முறையாகவும் மாறிவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கவலை தெரிவித்துள்ளார். பிஹாரில் நடந்த இண்டியா…
புதுடெல்லி: 2023-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளால் ஏற்பட்ட 1,72,890 உயிரிழப்புகளில் 40% க்கும் அதிகம் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாததால் ஏற்பட்டதாகவும், மது அருந்தி…