புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் எட்டாவாவில் மதுபானக் கடத்தல் தொடர்பான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரி பிரவீன் சேத்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில்,…
Browsing: தேசியம்
பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தற்போது கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தந்தை லாலு,…
புதுடெல்லி: நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில்-கப்லாங் (என்எஸ்சிஎன்-கே) மற்றும் அதன் அனைத்து பிரிவுகள், முன்னணி அமைப்புகளை 5 ஆண்டுகளுக்கு சட்டவிரோத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரம் மற்றும் அதனையொட்டி உள்ள சுற்றுப்புற…
இடாநகர்: அருணாச்சல பிரதேச தலைநகர் இடாநகரில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர்…
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்த புத்தக வெளீயீட்டு…
புதுடெல்லி: மாநில அரசுகளின் பொருளாதார செயல்பாடுகள் குறித்த ஆய்வறிக்கையை மத்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள 16 மாநிலங்களின் வருவாய்…
புதுடெல்லி: அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2023-ல் குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழும பங்குகள் சரிந்தன. இதுகுறித்து…
கவுஹாத்தி: மறைந்த பாடகர் ஜுபின் கார்க் இறுதி சடங்கு நாளை அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது. அவரது நினைவாக இரண்டு இடங்களில் அசாம் அரசு நினைவிடம் அமைப்பதாக தகவல்…
புதுடெல்லி: அவதூறு குற்றமற்றது என்று அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவியல் அவதூறு சட்டத்தின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து உச்ச…
