புதுடெல்லி: பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எளிமை, பணிவு, நேர்மை ஆகிய பண்புகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னள் பிரதமர்…
கொழும்பு: இலங்கையின் வடமேற்கில், தலைநகர் கொழும்புவில் இருந்து 125 கி.மீ. தொலைவில் நிகவெரட்டியா என்ற இடம் உள்ளது. இங்குள்ள வனம் மற்றும் மலைப் பகுதியில் புகழ்பெற்ற நா…
நொய்டா: சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக…
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 2 தீவிரவாதிகள் மற்றும் ஓர் ஆயுத விநியோகஸ்தரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மணிப்பூர் மாநில காவல் துறை உயர் அதிகாரி ஒருவர்…
போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய…
பெங்களூரு: மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மைசூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கி.பி.…
புதுடெல்லி: விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார். அவருக்கு உதவியாக மத்திய…
புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில்…
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதி விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
