புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்பிக்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய…
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்து அரசாணையை வெளியிட்டது. இதற்காக…
எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவி (23) கடந்த சனிக்கிழமை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து…
புதுடெல்லி: மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதில்: பல்வேறு ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை சாதனங்களை, ரயில்டெல்…
ஸ்ரீநகர்: ஜம்மு மாகாணத்தின் கிஷ்த்வார் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாகிஸ்தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த…
புதுடெல்லி: உ.பி.யின் ஆக்ரா அருகிலுள்ள பதேபூர் நகரின் அபுநகரில் ரெடியா எனும் பகுதி உள்ளது. இங்கு மிகவும் பழமையான முஸ்லிம்களின் தர்கா உள்ளது. முகலாயர் ஆட்சிக்கால இந்த…
அமராவதி: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயண திட்டம் ‘ஸ்ரீ சக்தி’ எனும் பெயரில் வரும் ஆகஸ்ட்…
கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆள்ளகட்டா சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக கடந்த…
புதுடெல்லி: ‘வாக்கு திருட்டு’ தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், குற்றச்சாட்டுக்கான…