புதுடெல்லி: கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாச்சாரத்…
Browsing: தேசியம்
மும்பை: ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மும்பை…
புதுடெல்லி: டெல்லியில் எம்.பி.க்களுக்காக கட்டப்பட்டு உள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்களுக்கு மத்திய அரசு சார்பில்…
புதுடெல்லி: டெல்லியில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சுமார் 26,000 பேருக்கு தெருநாய்கள் கடித்ததாக புகார்கள் பதிவாகி உள்ளன. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த டெல்லி…
புதுடெல்லி: ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “அரசியல்…
புதுடெல்லி: டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள்…
புதுடெல்லி: இஸ்ரேலிய அரசால், பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி வத்ரா கண்டித்துள்ளார்.…
புதுடெல்லி: காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தில்…
பாட்னா: பிஹார் மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களில் லோக் ஜனசக்தி கட்சி, சிபிஎம்-எல், ஹெச்ஏஎம் போன்ற சிறிய கட்சிகள் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட…
புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின்…