ஜம்மு: ஜம்முவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு போக்குவரத்துக்கு உயிர்நாடியான தாவி பாலம் எண் 4-ன் கிழக்குப் பகுதியை கடுமையாக சேதப்படுத்தியது. இதனை பழுதுபார்ப்பதற்கு அதிக நேரம்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 8 ஆம் தேதி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு…
பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
புதுடெல்லி: அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில்…
புதுடெல்லி: ‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ்…
புதுடெல்லி: “கடந்த சில வாரங்களாக நாட்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் அழிவு ஏற்பட்டதை நாம் பார்த்தோம். இத்தகைய இயற்கைப் பேரிடர்கள் ஒவ்வொரு இந்தியரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன”…
ராஞ்சி: மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, தகுதி அடிப்படையில் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்…
லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி…
ஆரா: பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன என பிஹார் மாநிலத்தின் ஆரா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்…
குப்பம்: நதிநீர் இணைப்பு திட்டம் மிகவும் அவசியம். இதனை தெலங்கானா அரசியல்வாதிகள் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்…