Browsing: தேசியம்

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை…

புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் கூறிய கருத்துக்கள் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து…

புதுடெல்லி: வட மாநிலங்களில் ஸ்ரவண மாதத்தின் முதல் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். இது கன்வர் யாத்திரை என…

சண்​டிகர்: பஞ்​சாப் அமைச்​சர​வையி​லிருந்து கடந்த ஆண்டு நீக்​கப்​பட்ட ஆம் ஆத்மி எம்​எல்ஏ அன்​மோல் ககன் மான் தனது பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். கடந்த 2022-ல் நடை​பெற்ற பஞ்​சாப்…

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் என்று கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர…

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி…

புவனேஸ்​வர்: ஒடி​சா​வின் புரி மாவட்​டம், பாலங்கா அரு​கே​யுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்​தினம் வீட்​டுக்கு அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது…

திருவனந்தபுரம்: சசி தரூர் எங்களில் ஒருவர் அல்ல. அதனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் சசி தரூரை புறக்கணிப்பதாகவும், அவரை உள்ளூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது கிடையாது…

லக்னோ: சமூக விரோ​தி​கள் காவி உடை​யில் ஊடுருவி கன்​வர் யாத்​ரீகர்​களின் புகழை கெடுக்க முயற்​சிகள் நடை​பெறுகின்றன என உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். உத்தர…

கொச்சி: மாவட்ட நீதித் துறை​யின் நீதி​மன்ற செயல்​பாடு​களில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழிநுட்​பத்​தின் பொறுப்​பான மற்றும் கட்​டுப்​படுத்​தப்​பட்ட பயன்​பாடு தொடர்​பான கொள்​கையை கேரள உயர்​நீ​தி​மன்​றம் வெளி​யிட்​டுள்​ளது. அதில்,…