பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே”…
Browsing: தேசியம்
கயா: சிறையில் இருந்து கொண்டே கோப்புகளில் கையெழுத்திடப்படும் சம்பவங்களையும் நாம் பார்த்தோம் என எதிர்க்கட்சியினர் குறித்து பிரதமர் மோடி கிண்டல் செய்தார். சிறையில் 30 நாட்கள் இருந்தால்…
ஹைதராபாத்: ஆந்திரா, தெலங்கானாவில் மின் கம்பங்களில் உள்ள கேபிள் ஒயர்கள் அகற்றப்படுகின்றன. தெலங்கானா மாநிலம், ராமாந்தபூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அன்றிரவு தேர்திருவிழா நடைபெற்றது. அப்போது…
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளராக பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். அப்போது…
புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின்…
புதுடெல்லி: டெல்லியில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அவற்றைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உத்தரவையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. நாடு…
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பினகுன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் மனேஷ் நரேட்டி. நாட்டின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்டதையொட்டி தேசியக் கொடி…
புதுடெல்லி: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த 15-ம் தேதி அமெரிக்க…
புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 68 பில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.…
போபால்: மத்தியப் பிரதேசத்தில் போபால் அருகே உள்ளது ஜெகதிஸ்புரா என்ற கிராமம். மக்கள் குறைவாக வசிக்கும் இந்த கிராமத்தில் மிகப் பெரிய வீடு ஒன்று இருந்தது. இது…