மும்பை: மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வாங் தேசாய். இவரது நண்பர் ராஜேஷ் ராஜ்பால், அரிய வகை ஓவியங்களை விற்கும் ஆர்ட் இந்தியா இன்டர்நேஷனல் என்ற கடையை நடத்துகிறார்.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொன்னத்தடியைச் சேர்ந்தவர் லீலா ஜோஸ். இவருக்கு வயது 70. அண்மையில் துபாய்க்கு சென்றிருந்த அவர் 13,000 அடி உயரத்திலிருந்து…
பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடிய போது, பாஜக மற்றும் சங் பரிவாருக்குள் “வயது வரம்பு” விதி இருப்பதாக கூறப்படுவது தொடர்பான ஊகங்கள் அதிகரித்தன.…
புதுடெல்லி: தீபாவளி மற்றும் சாத் பண்டிகையமுன்னிட்டு அக்டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:…
சென்னை: ஐ.நா. சபையின் டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தின் சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை…
சம்பா: நடித்துக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டதில் மேடையிலேயே நாடக நடிகர் உயிரிழந்த சம்பவம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா பகுதியைச் சேர்ந்தவர்…
புதுடெல்லி: ரயில்வேயில் பணியாற்றும் 10.91 லட்சம் ஊழியர்களுக்கு, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,866 கோடியை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளி, தசரா, துர்கா…
பாட்னா: மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக 10 வாக்குறுதிகளை, பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி வெளியிட்டார். பிஹார் சட்டப்பேரவைத்…
புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு நிகரான அடிப்படை ஊதியத்தை போனஸ் ஆக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், 10 லட்சத்து 91 ஆயிரத்து…
லே: யூனியன் பிரதேசமான லடாக்-குக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே-யில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மாநில…
