போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய…
Browsing: தேசியம்
பெங்களூரு: மைசூரு தசரா விழாவையொட்டி அரண்மனை, சாமுண்டி மலை, கிருஷ்ணராஜ சாகர் அணை உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மைசூரு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கி.பி.…
புதுடெல்லி: விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள பிஹார் மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ளார். அவருக்கு உதவியாக மத்திய…
புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் வீடு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில்…
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட மராத்வாடா பகுதி விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
லே: வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பருவநிலை செயல்பாட்டாளரின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து…
புதுடெல்லி: உ.பி.யின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடைபெற்றது. இதையொட்டி இக்கிராமத்தில் ‘ஐ லவ் முகம்மது’ என்ற வாசகத்துடன் மின்சாரப்…
திருமலை: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை திருமலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏஐ தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.…
சாய்பாசா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 பெண்கள் உட்பட 10 மாவோயிஸ்ட்கள் நேற்று போலீஸார் முன்பு சரணடைந்தனர். மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களில் ஜார்க்கண்டும் ஒன்று. இந்நிலையில், மாவோயிஸ்ட்…
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள்…
