Browsing: தேசியம்

போபால்: கைதி மரண சம்பவத்தில் தலைமறைவான மத்திய பிரதேச போலீஸார் இருவர் பற்றி தகவல் அளிப்போருக்கு, ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது. மத்திய…

பெங்களூரு: மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி.…

புதுடெல்லி: விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய…

புதுடெல்லி: டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கெஜ்ரி​வாலுக்கு டெல்​லி​யில் வீடு ஒதுக்​கீடு செய்ய மத்​திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்​பில் உயர் நீதி​மன்​றத்​தில்…

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல்…

லே: வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட லடாக்​கில் பாது​காப்பு நில​வரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதி​காரி​களு​டன் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். இதனிடையே, பரு​வநிலை செயல்​பாட்​டாளரின் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து…

புதுடெல்லி: உ.பி.​யின் கான்​பூரில் உள்ள ராவத்​பூரில் கடந்த 4-ம் தேதி மிலாது நபி விழா நடை​பெற்​றது. இதையொட்டி இக்​கி​ராமத்​தில் ‘ஐ லவ் முகம்​மது’ என்ற வாசகத்​துடன் மின்​சா​ரப்…

திருமலை: ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்சவ விழா​வின் 2-ம் நாளான நேற்று காலை திரு​மலை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஏஐ தொழில்​நுட்​பக் கட்​டுப்​பாட்டு அறையை திறந்து வைத்​தார்.…

சாய்பாசா: ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் 4 பெண்​கள் உட்பட 10 மாவோ​யிஸ்ட்​கள் நேற்று போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர். மாவோயிஸ்ட் ஆதிக்​கம் நிறைந்த மாநிலங்​களில் ஜார்க்​கண்​டும் ஒன்​று. இந்​நிலை​யில், மாவோ​யிஸ்ட்…

புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள்…