Browsing: தேசியம்

இம்பால்: மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு…

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலம், சனூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஹர்​மீத் பதன் மஜ்​ரா. அவர் மீது ஒரு பெண் பாலியல் வன்​கொடுமை புகார் அளித்​தார்.…

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.…

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், இமாச்​சலப் பிரதேசம், உத்​த​ராகண்ட், பஞ்​சாப் ஆகிய மாநிலங்​களில் இந்​தாண்டு இதற்கு முன் இல்​லாத அளவில் நிலச்​சரிவு​களும், வெள்​ள​மும் ஏற்​பட்​டது. வெள்​ளத்​தில் அதி​கள​வில் மரங்​கள்…

புதுடெல்லி: மணிப்பூர் தேசிய நெடுஞ்சாலையை திறந்துவிடுவதற்கு குக்கி-ஸோ பழங்குடியின கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக குக்கி-ஸோ…

இந்தூர்: இந்​தூர் நகரில் மிக​வும் பிரபல​மான மகா​ராஜா யஷ்வந்த் ராவ் மருத்​து​வ​மனையில் பச்​சிளம் குழந்​தைகள் தீவிர சிகிச்​சைப் பிரிவில் (நியோ நேட்டல் சிகிச்சைப் பிரிவு) அனுமதிக்கப்பட்டிருந்த 2…

புதுடெல்லி: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி நடை​பெற்​றது. இதில் 60 லட்​சம் வாக்​காளர்​களின் பெயர் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில்,…

புதுடெல்லி: சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் தொடர்ந்தால் காடுகளே இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சீரழிவு ஏற்படுவது தொடர்பாக தொடரப்பட்ட பொது…

சென்னை: திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின பணியாளரை திமுவினரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்க செய்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி தண்டனை பெற்றுத்…

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நகராட்சி வளர்ச்சிக் குழு சார்பில் கைலாசகிரி மலைப்பகுதியில் 55 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு விரைவில் திறப்பு விழா…