புதுடெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார். அப்போது சுமார் 103 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். இதுவரையிலான…
Browsing: தேசியம்
புதுடெல்லி: தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித…
புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை…
புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதி வாக்காளர்…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது துணிச்சலுடன் போரிட்ட, எல்லை பாதுகாப்பு படையின் 16 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வீர தீர விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுதந்திர தின…
புதுடெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலியான பாரிமேட்சின் ரூ.110 கோடி வங்கி நிதியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை இயக்குநரகம் நேற்று கூறியுள்ளதாவது: சைப்ரஸ் நாட்டை…
புதுடெல்லி: லோட்டஸ் கேப்பிட்டல் பைனான்ஸ் சர்வீசஸ் (வங்கி சாரா நிதி நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குநர் தீபக் கோத்தாரி (60). ஜூஹுவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காவல் நிலையத்தில்…
பெங்களூரு /புதுடெல்லி: நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய ரேணுகா சுவாமியை (33) கடத்தி கொலை செய்ததாக கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி…
புதுடெல்லி: சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. இந்த பிரிவினையின்போது ஏற்பட்ட…
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்எல்ஏ. பூஜா பால். இவரது கணவர் ராஜு பால் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ. பிரயாக்ராஜ் மேற்கு தொகுதியில் கடந்த…