லிமாசோல்: உலகின் 50% டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் யுபிஐ மூலம் நடைபெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸில் நடைபெற்ற கூட்டத்தில் பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியா-சைப்ரஸ் சிஇஓ அமைப்பின்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: இந்தியா அணு ஆயுத கையிருப்பை கணிசமாக விரிவுபடுத்தி உள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் உடனான இடைவெளி விரிவடைந்துள்ளது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள…
போபால்: ராஜா ரகுவன்சியை கொலை செய்ய குவாஹாட்டியில் இருந்து ஆயுதம் வாங்கியது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ ரகுவன்சிக்கு கடந்த மாதம்…
Last Updated : 17 Jun, 2025 08:20 AM Published : 17 Jun 2025 08:20 AM Last Updated : 17 Jun…
மும்பை: கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் இன்று (ஜூன் 17) மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானி…
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட…
பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162…
திருப்பதி: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருச்சானூர் பத்மாவதி…
புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வயிறு தொடர்பான பிரச்சினை…
பாட்னா: லாலு பிரசாத்தின் 78-வது பிறந்த தினம் கடந்தவாரம் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில், உடல்நிலை சரியில்லாத லாலு சோபாவில் அமர்ந்து, அருகிலுள்ள சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டுள்ளார்.…