பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டம் ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர்…
Browsing: தேசியம்
ஸ்ரீநகர்: பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததை மறைத்ததாகக் கூறி சிஆர்பிஎஃப் வீரரான முனீர் அகமது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சிஆர்பிஎஃப் தலைமையகத்தில் முறையான ஒப்புதல்…
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய விமானப்படைத் தளபதி ஏர்மார்ஷல் அமர் பிரீத் சிங், பிரதமர் மோடியை அவரது…
புதுடெல்லி: பத்மஸ்ரீ விருது பெற்ற ஆன்மிக குரு பாபா சிவானந்த் உடல்நலக் குறைவால் வாரணாசியில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உ.பி.…
புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டின் அரசியல் ஆளுமைகளாக உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில்…
காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா கூறினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த…
புதுடெல்லி: அட்டாரி – வாகா எல்லை மூடல் ஆப்கானிஸ்தான் உலர் பழ வர்த்தகத்தை பாதித்துள்ளது. இதனால், இந்தியாவில் அதன் விலை 10 முதல் 25% வரை உயர…
கடந்த ஆண்டு நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 255 எம்பிபிஎஸ் மாணவ, மாணவியர் மீது தேசிய மருத்துவ கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில்…
புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன்…
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் பதற்றத்துக்கு இடையே இந்திய கடற்படை தனது பலத்தை காட்டி வருகிறது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா பல நடவடிக்கைகளை…