புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர்…
Browsing: தேசியம்
புதுடெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே தனது பெயரை போலியாக வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி கூடுதல் தலைமை…
பெங்களூரு: உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத் தன்மையற்றவை…
புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்துவதாகவும் இதில் சிலர் உயிரிழப்பதாகவும் புகார் எழுந்தது. இத்தகைய…
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்டுகளில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம்…
அமராவதி: யூனிவர்ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்திர அரசு நேற்று அனுமதி வழங்கியது. இதனால் இனி ஆந்திர மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்பத்தினர்…
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த…
புதுடெல்லி: காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக ஜிஎஸ்டியை எளிமைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது. மோடி அரசு,…
புதுடெல்லி: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். இது 25 மாவட்டங்களைக் கடந்தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)…
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்றது.…