Browsing: தேசியம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர்…

புதுடெல்லி: இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே தனது பெயரை போலி​யாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​துள்​ள​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு எதி​ராக டெல்லி கூடு​தல் தலைமை…

பெங்களூரு: உள்ளாட்சி தேர்தல்கள் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தியே நடைபெற வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகத் தன்மையற்றவை…

புதுடெல்லி: நாடு முழு​வதும் உள்ள காவல் நிலை​யங்​களில் தடுப்​புக் காவலில் வைக்​கப்​பட்​டிருப்​பவர்​கள் மீது காவல் துறை​யினர் தாக்​குதல் நடத்​து​வ​தாக​வும் இதில் சிலர் உயி​ரிழப்​ப​தாக​வும் புகார் எழுந்​தது. இத்​தகைய…

புதுடெல்லி: இந்​தி​யா​வில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்​தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்​டு​களில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்​துள்​ளது. குழந்தை இறப்பு விகிதம்…

அமராவதி: யூனிவர்​ஸல் ஹெல்த் பாலிசிக்கு ஆந்​திர அரசு நேற்று அனு​மதி வழங்​கியது. இதனால் இனி ஆந்​திர மாநிலத்​தில் வறுமை கோட்​டிற்கு கீழே உள்ள 1.63 கோடி குடும்​பத்​தினர்…

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த…

புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு,…

புதுடெல்லி: பிஹாரில் காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் ராகுல் காந்​தி, வாக்​காளர் அதி​கார யாத்​திரை நடத்​தி​னார். இது 25 மாவட்டங்​களைக் கடந்​தது. ராகுலுடன், ராஷ்டிரிய ஜனதா தளம்​ (ஆர்​ஜேடி)…

பாட்னா: பிஹாரில் காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ‘வாக்​காளர் அதி​கார யாத்​திரை’ நடை​பெற்​றது.…