புதுடெல்லி: “இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி ரஷ்யாவை மறைமுகமாக பாதிக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த போனில் ரஷ்ய அதிபர் புதினை,…
Browsing: தேசியம்
ஜார்சுகுடா: பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் இருந்து, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் சேவையை தொடங்கி வைத்தார். இனி நாடு…
லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிவந்த பருவநிலை செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் நேற்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்,…
புதுடெல்லி: நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை பொறுப்பாளர்…
புதுடெல்லி: பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாகத் தெரிவித்து அவற்றைத் தடை செய்யக் கோரி அர்ஜுன் கோபால்…
பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், பிஹாரில் தனிக் கட்சி தொடங்கி…
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின்…
புதுடெல்லி: உ.பி. அயோத்தியில் இருந்து 3 முறை எம்.பி.யாக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்…
சண்டிகர்: இந்தியா – ரஷ்யா இடையே நிலவும் நீண்ட கால உறவுக்கு ஓய்வு பெறும் மிக்-21 போர் விமானங்களே சாட்சியாக உள்ளன என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்…
திருப்பதி: திருப்பதி மாவட்டம், ஏர்பேடு மண்டலம், செங்காலபல்லி எனும் கிராமத்தை சேர்ந்தவர் ஜி. யுகந்தர் (33). இவர் கடந்த 2010-ம் ஆண்டில் இண்டர்மீடியட் (பிளஸ் 2) படித்துக்…
