பெங்களூரு: கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள கார்வார் தொகுதியின் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா சைல் (59) சட்ட விரோதமாக ரூ.38 கோடி மதிப்பிலான கனிம…
Browsing: தேசியம்
புதுடெல்லி: குவைத் நாட்டில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நேற்று விஷ சாராயம் குடித்த நிலையில்…
புதுடெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் மேலும் கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பார்த்து உலகம் வியந்தது. பாகிஸ்தான் ராணுவம், நமது…
புதுடெல்லி: வரும் தீபாவளி, இரட்டை தீபாவளியாக மாறும். ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர்…
புதுடெல்லி: இந்தியாவில் 79-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு, ரஷ்ய…
புதுடெல்லி: சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியதாவது: நாட்டைப் பாதுகாக்கும் போது, எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை…
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை. இருவரும் பங்கேற்காதது…
புதுடெல்லி: ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,…
புதுடெல்லி: ஆளும் பாஜக ஆட்சியில் நீடிக்க எந்த அளவிற்கான நேர்மையற்ற செயலை செய்யவும் தயாராக உள்ளது. தேர்தல்களில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்று…
கிஷ்த்வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து…