புதுடெல்லி: பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்காது என நினைக்கிறேன்.…
Browsing: தேசியம்
புதுடெல்லி: மும்பையில் 34 இடங்களில் மனித வெடிகுண்டுகள் வெடிக்க உள்ளதாகவும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட உள்ளதாகவும் வாட்ஸ்அப்பில்…
புதுடெல்லி: அபுதாபியில் சமீபத்தில் நடந்த லாட்டரி டிக்கெட் குலுக்கலில் உ.பி.யை சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் (30) என்பவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது. இது…
பரேலி: கணவர் சமோசா வாங்கி வராததால் ஏற்பட்ட வாய்த்தகராறு அடி தடியில் முடிவடைந்தது. இது தொடர்பாக மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது உத்தர பிரதேச போலீஸார்…
புதுடெல்லி: உயர் ரக கார்கள், புகையிலை, சிகரெட்டுகள், குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்ற பொருட்களுக்கு சிறப்பு வரியாக 40 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிஉயர்வுக்கு உடல்…
புதுடெல்லி: மும்பையில் 1993-ல் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வரை நிழல் உலக தாதாக்களின் பிடியில் அந்நகரம் இருந்தது. இந்த தாதாக்களில் முன்னணியில் இருந்த தாவூத் இப்ராஹிம், சோட்டா…
ஹைதராபாத்: மும்பை நகரத்துக்கு அடுத்தப்படியாக தெலங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல…
புதுடெல்லி: இந்தியா பாதுகாப்புப் படைகளை மேம்படுத்த 15 ஆண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் அணுசக்தி போர்க் கப்பல்கள், லேசர் மற்றும் ஏஐ ஆயுதங்களும்…
புதுடெல்லி: மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிடம் டெஸ்லா “ஒய்” மாடலின் முதல் கார் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த காரை மும்பை பந்த்ரா குர்லா…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டம், பிப்லோடி கிராமத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி கனமழை காரணமாக பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 7 குழந்தைகள் உயிரிழந்தனர்.…