புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில்…
Browsing: தேசியம்
அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின்…
மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி சாகிப் நாச்சன் மூளை ரத்தக் கசிவால் டெல்லி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். மும்பையில் கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில்…
நாட்டில் முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா…
செல்போன் மூலம் அவசரகால எச்சரிக்கை விடுக்கும் நடைமுறையை நாடு முழுவதும் தொலை தொடர்புத்துறை நேற்று பரிசோதித்தது. ஆன்ட்ராய்ட் செல்போன் மற்றும் ஐ-போன்களில் செல் ஒலிபரப்பு மூலம் பொதுமக்களுக்கு…
இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் தலைவராக பராக் ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா, சீனா இடையே போர் நடைபெற்றது. இதன்பிறகு 1965-ம்…
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து…
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4…
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண்…
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்யும் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். முகுட்மணியின் தலைமுடியை…
