Browsing: தேசியம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால்,…

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம்…

புதுடெல்லி: வட மாநிலங்​களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்​கு​கிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்​தர்​கள் காவடி எடுத்து…

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், சங்​காரெட்டி மாவட்​டத்​தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை​யில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடி​விபத்து ஏற்​பட்​டது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 40…

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 1,000 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அசாம் ஐஜிபி (சட்டம் ஒழுங்கு) அகிலேஷ் குமார்சிங் கூறுகையில், “செவ்வாய்க் கிழமை இரவு…

லக்னோ: உ.பி.​யில் குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோருக்கு எதி​ராக பூஜ்ய சகிப்​புத்​தன்மை கொள்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் அரசு பின்​பற்றி வரு​கிறது. வழக்கு விசா​ரணையை துரிதப்​படுத்​தி, குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை…

புதுடெல்லி: ரஷ்​யா​வின் கலினின்​கிரட் பகு​தி​யில் உள்ள யாந்​தர் கப்​பல் கட்​டும் தளத்​தில் நடை​பெற்ற விழா​வில் ஐஎன்​எஸ் தமால் என்ற புதிய போர்க்​கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​பட்​டது. இந்​திய…

புதுடெல்லி: திடீர் மரணங்களுக்கு கரோனா தடுப்பூசியுடன் நேரடி தொடர்பு உள்ளதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ ஆராய்ச்சி இந்திய கவுன்சில் (ஐசிஎம்ஆர்), நோய் கட்டுப்பாட்டு தேசிய…

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு நீடித்துவரும் நிலையில் இதுவரை பேர் 51 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேரைக் காணவில்லை. இமாச்சலில் கடந்த 10 நாட்…

குருகிராம்: கோவாவில் இருந்து புனேவுக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் சட்டகம் நடுவானில் விலகியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது விளக்கம்…